பாக். தூதரகத்தில் விசா வழங்கும் பணிகளை நிறுத்தியது அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பின்லேடன் கொல்லப்பட்தற்குப் பழிவாங்கும் வகையில் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் ஆகியவை காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. அங்கு விசா வழங்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், பெஷாவர், லாகூர், கராச்சியில் உள்ள துணைத் தூதரகங்கள், வழக்கமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. விசா உள்ளிட்டவை வழங்கும் பணிகளும் இதில் அடக்கம்.
இருப்பினும் அமெரிக்க குடிமக்களுக்கான அவசர கால சேவைப்பிரிவு மட்டும் தொடர்நது செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications