7 தென் மாவட்ட அதிகாரிகளுக்கு இன்று மதுரையில் வாக்கு எண்ணும் பயிற்சி
நெல்லை: வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நெல்லை உள்ளிட்ட 7 மாவட்ட அதிகாரிகளுக்கு இன்று மதுரையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ம் தேதி நடந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 91 மையங்களில் வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மண்டலம் வாரியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் இன்று நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். இதில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், நேர்முக உதவியாளர்கள், (தேர்தல்) தொகுதி தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், ஒவ்வொரு தொகுதிக்கும் முதன்மை பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பயிற்சி பெறும் முதன்மை பயிற்சியாளர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்தந்த தொகுதிகளில் பயிற்சி அளிப்பர் என தேர்தல அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications