உலகிலேயே உயரமான பர்ஜ் கலீபா கட்டடத்திலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil

அந்த கட்டடத்தின் 108வது மாடியிலிருந்து அந்த இந்தியர் குதித்தார். இக்கட்டடம் மொத்தம் 147 மாடிகளைக் கொண்டதாகும். கட்டடத்திலிருந்து குதித்த அவர், அதன் சுவரில் பலமுறை மோதி உடல் சிதறி கீழே விழுந்தார்.
இந்த நபர் பர்ஜ் கலீபாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அலுவலகத்தில் அவருக்கு வருடாந்திர விடுமுறை கிடைக்காததால் அதிருப்தி அடைந்து அவர் சோகத்தில் தற்கொலை முடிவை நாடியுள்ளார்.
துபாய் போலீஸார் சம்பவம் குறித்து அறிந்ததும், அங்கு வந்து சிதறிப் போயிருந்த அந்த இந்தியரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த இந்தியர் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications