ராஜபக்சேவைக் கைது செய்ய இந்தியா கோர வலியுறுத்தி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil

சென்னையில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு அமையும் அரசு ராஜபக்சேவை கைது செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வற்புறுத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications