துபாய் கிரஸெண்ட் பள்ளி பிளஸ் டூ தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி தமிழக அரசு கல்வித்துறை நடத்திய பிளஸ் டூ தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுதிய 16 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இஸ்ரா சுலைமான் 87 சதவீதமும், நீலினா பாபுராஜ் மற்றும் டில்னா திலீப் குமார் ஆகியோர் 86 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
நீலினா பாபுராஜ் வணிகவியல் பாடத்தில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி நிர்வாகிகளையும், சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களையும் பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.
More From
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications