நீரா ராடியா குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிட தடை
Subscribe to Oneindia Tamil
டெல்லி : அரசியல் புரோக்கர் நீரா ராடியா குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர் நீரா ராடியா. இவர் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருடன் பேசிய தொலைபேசி உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆர்.கே.ஆனந்த் என்ற வழக்கறிஞர் நீரா ராடியா குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் நீரா ராடியா தொலைபேசிப் பேச்சுக்கள் அடங்கிய விவரங்களை தொகுத்து புத்தகமாக்கியுள்ளார்.
இதை எதிர்த்து நீரா ராடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட், புத்தகத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் ஆனந்த்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications