50 பைசா நாணயம் செல்லும்! - ரிசர்வ் வங்கி
Subscribe to Oneindia Tamil

தற்போது புழக்கத்தில் இருக்கும் 25 காசு நாணயம் வருகிற 29-ந் தேதிக்கு பிறகு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதே போல் 50 காசு நாணயம் செல்லாது என தகவல்கள் வெளியாகின.
கடைகாரர்கள் 50 காசுகளையும் வாங்க மறுக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து 50 காசு நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், "25 காசு மட்டுமே 29-ந் தேதிக்கு பிறகு செல்லாது. மேற்கண்ட தேதிக்குள் 25 காசு வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். காசு தேவை அதிகமாக இருப்பதால் 50 பைசா செல்லும்," என்று சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ் அறிவித்துள்ளார்.
More From
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications