வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு: ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியா முழுவதும் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் இந்த மாதம் 7-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேலை நிறுத்தம் ஆகஸ்டு 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தகவலை, ஐக்கிய வங்கி ஊழியர்களின் சங்க ஒருங்கிணைப்பாளர் சி.எச். வெங்கடாச்சலம் சென்னையில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்குகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஆகஸ்டு 5-ந் தேதிக்கு வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்திருக்கிறோம்'' என்றார்.
இதுபற்றி அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் விஷ்வாஸ் உதாகி கூறுகையில், "வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொள்வார்கள்'' என்றார்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications