ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரிய ஹேமமாலினி கொடும்பாவியை எரித்து மதுரையில் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று பேசிய நடிகை ஹேமமாலினியின் கொடும்பாவியை எரித்து மதுரை அருகே இன்று மாடுபிடி வீரர்கள் போராட்டம் நடத்தினர்.
சமீபத்தில் பேசிய ஹேமமாலினி, உயிர்களைப் பறிக்கும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று மதுரை கருப்பாயியூரணி பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கூடினர். அவர்கள் ஹேமமாலினியின் பேச்சைக் கண்டித்து குரல் எழுப்பி கோஷமிட்டனர். பின்னர் ஹேமமாலினியின் கொடும்பாவியை தீவைத்துக் கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications