2ஜி விசாரணையை திசை திருப்பும் அமைச்சர் முரளி தியோரா! - சிபிஐ புகார்

2 ஜி விவகாரத்தில் சட்டவிரோதமாக ஆதாயம் பெற்ற நிறுவனங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ள எஸ்ஸார் நிறுவனம் லூப் டெலிகாம் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளையும், வோடபோன் - எஸ்ஸாரில் 33 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
இந்த நிறுவனங்களின் தொடர்புகள், எந்த அளவு சட்டவிரோதமாக ஆதாயம் பெற்றன என்பது குறித்து சிபிஐ வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விசாரணை முடித்துவிடுவதாக உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், இதில் மூக்கை நுழைத்துள்ளது கம்பெனிகள் விவகாரத்துறை.
லூப் டெலிகாமில் எஸ்ஸாருக்கு 10 சதவீத பங்குகள் இல்லை என்றும், வெறும் 3 சதவீதம்தான் உள்ளதென்றும் கம்பெனிகள் விவகாரத்துறையின் அமைச்சர் முரளி தியோரா திடீரென அறிவித்துள்ளார்.
இது விசாரணையை திசை திருப்பும், தாமதப்படுத்தும் முயற்சி என்றும், முரளி தியோராவின் செயல் துரதிருஷ்டவசமானது என்றும் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications