80000 வட இந்திய நிறுவனங்கள் ஆண்டுக்கணக்கு சமர்ப்பிக்கவில்லை!
Subscribe to Oneindia Tamil

இந்த அமைச்சகத்தின் வட இந்திய பிராந்திய இயக்குநர் பிகே பன்சால் இதுகுறித்துக் கூறுகையில், "வட இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களில் பெரும்பாலானவை டீஃபால்டராக உள்ளவைதான். பெரும்பாலும் ஆண்டுக் கணக்கு, இறுதி நிலை அறிக்கை சமர்ப்பிப்பதே இல்லை. பல நிறுவனங்கள் கடன் சிக்கலில் உள்ளன.
இவற்றை அப்படியே விட்டுவிட முடியாது. இனி தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்கள், எப்போதும் தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.












Click it and Unblock the Notifications