தயாநிதி-ஏர்செல் விவகாரம்: ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியிடம் சிபிஐ விசாரணை!
Subscribe to Oneindia Tamil

கிட்டத்தட்ட ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திடம் வலுக்கட்டாயமாக விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் சிவசங்கரன்.
ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்க இடைத்தரகராக செயல்பட்டது ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியாகும். இதையடுத்து இந்த வழக்கில் அடுத்தகட்டத்தை அடைந்துள்ள சிபிஐ, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி அதிகாரிகளிடம் இன்று தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
வங்கியின் கார்போரெட் பிரிவு அதிகாரிகளை டெல்லி சிபிஐ தலைமையகத்துக்கு வரவழைத்து இந்த டீல் தொடர்பான ஆவணங்களைக் கோரினர் சிபிஐ அதிகாரிகள்.
மேலும் ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக வங்கிக்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றம் தொடர்பான முழு ஆவணங்களையும் சிபிஐ கோரியுள்ளது.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications