சென்னையில் லேசான நிலஅதிர்வு: மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: நேற்றிரவு திருவல்லிக்கேணியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு சென்னையில் அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்படுகிறது. கடந்த வாரம் அண்ணா நகர், மந்தவெளி உள்பட சில இடங்களில் நிலம் லேசாக அதிர்ந்தது.
இந்நிலையில் நேற்றிரவும் 9.30 மணிக்கு திருவல்லிக்கேணியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இந்த அதிர்வை உணர்ந்துள்ளனர்.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் நேற்றிரவு கூறியதாவது,
திருவல்லிக்கேணியில் வசிக்கும் பலர் நேற்றிரவு நில அதிர்வை உணர்ந்ததாக எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். ஆனால் நில அதிர்வின் அளவு நாளை(இன்று) தான் தெரியும் என்றனர்.
More From
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications