மு.க.அழகிரியின் கூட்டாளி எஸ்.ஆர். கோபி மீது கொலை வழக்குப் பதிவு
மதுரை: மதுரையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளி எஸ்.ஆர்.கோபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில்தான் எஸ்.ஆர். கோபி நில அபகரிப்பு வழக்கில் சரணடைந்தார். இந்த நிலையில் விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு அதில் கைது செய்யப்பட்டுள்ளார் கோபி.
கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரையில் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வில்லாபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினரின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களிலேயே அவர் கார் மோதி உயிரிழந்தார்.
இது சாலை விபத்தாக அப்போது பதிவு செய்யப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இடம் கொடுத்ததற்காக அவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக தற்போது வழக்குப் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications