மதுரை கலெக்டர் சகாயத்தின் தாயார் புதுக்கோட்டையில் மரணம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயத்தின் தாயார் செளரியம்மாள் புதுக்கோட்டை மாவட்டம் அய்யனார்புரத்தில் மரணமடைந்தார்.
கலெக்டர் சகாயத்தின் தாயாரன 87 வயது செளரியம்மாள், புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுழி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது மூத்தமகனுடன் புதுக்கோட்டை அய்யனார்புரத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரது உடல் பெருஞ்சுழி கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் அடக்கம் நடைபெறுகிறது.
தாயாரின் மரணச் செய்தியை அறிந்ததும், கலெக்டர் சகாயம் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
More From
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications