எங்களது உயிரைக் காப்பாற்றுங்கள்- ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன், முருகன், சாந்தன் கடிதம்
Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் 9ம் தேதி மூவரையும் தூக்கிலிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை எதிர்த்து மூவரும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளனர்.
இந்த நிலையில் தங்களது உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரி மூவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதில், தமிழக அரசு எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்து எங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இந்தக் கடிதத்தை சிறை அதிகாரிகள் மூலம் முதல்வருக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications