இடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன் மகள் அரித்ரா
Subscribe to Oneindia Tamil
லண்டன்: எனது தந்தை உள்ளிட்டோரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தி எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார் முருகனின் மகள் அரித்ரா.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்காக பாடுபட்ட, போராடிய அனைவருக்கும் எனது மிகப் பெரிய நன்றிகள். மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன்.
ராகுல் காந்தி, பிரியங்காவுக்கு இந்த உத்தரவு கடினமானதாக இருக்கும். ஆனால் எனது பெற்றோர் தவறு செய்யாதவர்கள், அவர்கள் அப்பாவிகள். இந்த உத்தரவு எனக்கு மிகப் பெரியது, மதிப்பு மிக்கது என்றார் அரித்ரா.
More From
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications