இடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன் மகள் அரித்ரா
Subscribe to Oneindia Tamil
லண்டன்: எனது தந்தை உள்ளிட்டோரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தி எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார் முருகனின் மகள் அரித்ரா.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்காக பாடுபட்ட, போராடிய அனைவருக்கும் எனது மிகப் பெரிய நன்றிகள். மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன்.
ராகுல் காந்தி, பிரியங்காவுக்கு இந்த உத்தரவு கடினமானதாக இருக்கும். ஆனால் எனது பெற்றோர் தவறு செய்யாதவர்கள், அவர்கள் அப்பாவிகள். இந்த உத்தரவு எனக்கு மிகப் பெரியது, மதிப்பு மிக்கது என்றார் அரித்ரா.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications