ஜெய்ப்பூரில் அடுத்தாண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு, அடுத்தாண்டு ஜெய்ப்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி, ஜெய்ப்பூரில் நடக்க உள்ளது.
3 நாட்கள் நடக்க உள்ள மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைப்பார். குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுவார். பிரவசி பாரதிய திவாஸ் என அழைக்கப்படும் அம்மாநாட்டின் முக்கிய விருந்தினராக டிரினிடாட் நாட்டின் பிரதமர் பேர்சத் பிஸ்சிசார் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை செய்து வருகிறது.
More From
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications