ஜெய்ப்பூரில் அடுத்தாண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு, அடுத்தாண்டு ஜெய்ப்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி, ஜெய்ப்பூரில் நடக்க உள்ளது.
3 நாட்கள் நடக்க உள்ள மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைப்பார். குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுவார். பிரவசி பாரதிய திவாஸ் என அழைக்கப்படும் அம்மாநாட்டின் முக்கிய விருந்தினராக டிரினிடாட் நாட்டின் பிரதமர் பேர்சத் பிஸ்சிசார் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை செய்து வருகிறது.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications