சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 200 போலீஸார் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil

டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாகவே அதிக அளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பர். தற்போது இது அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. இந்த ஐந்து வாயில்களுக்கும் தலா ஒரு இன்ஸ்பெக்டர் வீதம் தற்போது போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 25 சப் இன்ஸ்பெக்டர்கள், 125 போலீஸார் என மொத்தம் 200 பேர் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்திற்குள் நுழையும் அனைவரும் சோதனையிடப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றனர். அதேபோல உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் தீவிர வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மோப்ப நாய்களையும் பயன்படுத்தி சோதனை நடத்துகின்றனர்.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications