பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மதுரையில் செப். 22ல் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

Ramadoss
சென்னை: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் செப்டம்பர் 22ம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்துவார் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், அதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் பாமக சார்பில் 2 நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மேலும் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் செப்டம்பர் 22ம் தேதி மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+