பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மதுரையில் செப். 22ல் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், அதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் பாமக சார்பில் 2 நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேலும் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் செப்டம்பர் 22ம் தேதி மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications