குவிந்து கிடக்கும் வழக்குகளே உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்குக் காரணம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பல்வேறு வழக்குகள் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி வார்டுகளின் மறுவரையறை, அம்பத்தூர் நகராட்சியை சென்னையுடன் இணைத்தது, திருச்சி மாநகராட்சி வார்டுகளின் மறுவரையறை ஆகியவற்றை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் எப்போது தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை. அதில் தீர்ப்பு வந்தால்தான் தேர்தலை நடத்துவது சுலபமாக இருக்கும். எனவேதான் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று நேற்று பரபரப்பு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த சத்தமும் இல்லை.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications