சு.சாமி வழக்கு: 2ஜி வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்க மத்திய அரசு- சிபிஐ எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், சிபிஐயின் விசாரணையில் உச்ச நீதிமன்றம் நேரடியாகத் தலையிட முடியாது. இதில் புதிய குற்றவாளிகளை சேர்ப்பது குறித்தோ, மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்பது குறித்தோ விசாரணை நீதிமன்றம் தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றார்.
அதே போல மத்திய அரசு வழக்கறிரும் சாமியின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications