புதிய வீட்டிற்கு குடியேற தயாராகி வருகிறார் சச்சின் டெண்டுல்கர்

மும்பை, மேற்கு பெர்ரி கிராஸ் சாலையில் இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் தனது புதிய வீட்டை கட்டியுள்ளனார். 5 மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில், அடித்தளத்தில் பணியாளர்கள் குடியிருப்பு, முதன்மை கண்காணிப்பு அறை, சமையலறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
2வது தளத்தில் சச்சினை சந்திக்க வருவோரின் கார்கள் நிறுத்தும் வகையில், 45 முதல் 50 கார் நிறுத்த கொள்ளவு கொண்ட பார்க்கிங் அறை அமைக்கப்பட்டுள்ளது. மாடியில் நீச்சல் குளம் அமைத்துள்ளார். கீழ்த்தளத்தில் தனி உணவறையும், வரவேற்பறையும் உள்ளது.
தரைத்தளத்தில் விநாயகர் கோவிலும், சச்சின் பெற்ற விருதுகளை வைக்க ஒரு அறையை ஒதுக்கியுள்ளார். மேலும் ஒரு தனி உணவு உண்ணும் இடம் ஒரு பெரிய வரவேற்பு அறை ஆகியவையும் உள்ளது.
முதல் தளத்தில் சச்சினின் மகள் சாரா மற்றும் மகன் அர்ஜூனுக்கு தனித்தனி அறைகளை கொண்டு மனை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற தளங்களில் தனது தனிப்பட்ட காரியங்களுக்கு பயன்படுத்த உள்ளனர். வீடு முழுவதும் வாஸ்து முறை மற்றும் பல சிறப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications