நில அபகரிப்பு வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தின் 3 உதவியாளர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர்கள் மூவரை போலீஸார் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்துள்ளனர்.

வீரபாண்டி ஆறுமுகம் மீது நில அபகரிப்பு வழக்குகள், மிரட்டல் வழக்கு உள்ளிட்டவை தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது உதவியாளர்களான செங்கோட்டையன், கவுசிக பூபதி மற்றும் ஜிம் ராமு ஆகியோரைப் போலீஸார் நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஜிம் ராமு என்பவர் சேலம் மாநகராட்சியின் 30வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+