For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது!

By Chakra
Google Oneindia Tamil News

இடுக்கி: கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால்,அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அனையின் நீர் மட்டம் 136.4 அடியாக உயர்ந்துள்ளது. இது தான் அணையின் முழுக் கொள்ளளவாகும்.

அணை நிரம்பி விட்டதால், அணையின் 13 இடங்களில் நீர் கசிவும் அதிகமாகியுள்ளது.

அணையில் இருந்து எந்த நேரத்திலும் தண்ணீர் திறந்து விடப்படலாம் என்பதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏராளமான மக்கள் மேடான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர்.

English summary
Water level at Mullaperiyar dam has reached its storage capacity of 136 feet yesterday, as the catchment areas face heavy rains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X