முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவே தீக்குளித்தேன்- கூடலூர் வாலிபர் பேட்டி
கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும், தமிழர்களின் ஜீவாதாரத்தை பாதிக்கும் கேரளாவைக் கண்டிக்க வேண்டும், தமிழர்களின் உரிமையை காக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தீக்குளித்தேன் என்று கூடலூரில் நேற்று நடந்த போராட்டத்தின்போது தீக்குளித்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாலிபர் செல்லப்பாண்டி தெரிவித்துள்ளார்.
19 வயதான செல்லப்பாண்டி, நேற்று கூடலூரில் நடந்த போராட்டத்தின்போது திடீரென தீக்குளித்து விட்டார். இதையடுத்து அவரை போலீஸாரும், பொதுமக்களும் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்லப்பாண்டி இதுகுறித்துக் கூறுகையில், எனது உயிர்த் தியாகத்தால், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமான முல்லை பெரியாற அணை காக்கப்படும். தமிழர்களின் உரிமையை மீட்க முடியும் என்று நம்பினேன்.
கேரள எல்லை பகுதியில் வாழும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ எனது உயிர் தியாகம் உதவும் என்றும் கருதினேன். இதனால்தான் தீக்குளித்தேன் என்றார்.
செல்லப்பாண்டிக்கு 20 சதவீத அளவிலான தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications