அதிமுக எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரையின் கட்சி பதவி பறிப்பு - ஜெயலலிதா அதிரடி
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருந்த சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொறுப்பில் உள்ள சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி எம்.எல்.ஏ. இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications