தமிழகத்தில் விரைவில் மின் பற்றாக்குறைத் தீரும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதி
Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் புதிதாக ரூ.2.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 எம்.வி.ஏ. திறன் கொண்ட டிரான்ஸ்மிட்டர் துவக்க விழா பிரகாசபுரம் துணை மின்நிலைய வளாகத்தில் நடந்தது.
இந்த விழாவிற்கு தலைமை பொறியாளர் சுந்தரம் தலைமை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் குமரேசன், நகர் மன்ற தலைவர் கோவிந்தன், மாவட்ட கலெக்டர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய டிரான்ஸ்மிட்டரை துவக்கி வைத்து அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது,
தமிழகத்தில் மின் பற்றாக்குறையைப் போக்கத் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை வரும் மார்ச், ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களுக்குள் படிப்படியாக முழுமையாக நீங்கி உபரியாக இருக்கும் என்று நம்புகின்றேன் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications