ஆ.ராசா குற்றம் செய்தார் என நாங்கள் கூறவில்லை: காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil

கபில் சிபலின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கபில் சிபலின் பேடிக்கு விளக்க உரை அளித்து கூறியுள்ளதாவது:
முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை ஆ.ராசா கடைபிடித்ததால்தான் பிரச்சனை என்றுதான் கபில் சிபல் கூறினார். இதற்காகவே ஆ.ராசாவை அவர் குற்றவாளி எனக் கூறியதாக அர்த்தம் கொள்ளக் கூடாது.
தற்போது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆ.ராசா பொறுப்பு. அதற்காக நாங்கள் அவரை குற்றவாளி எனக் கூறவில்லை என்றார்.
More From
-
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications