உள்நோக்கத்துடன் 'சர்ச்சை கருத்து, படம் வழக்கு': யாகூ நிறுவனம்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பான வ்ழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பேஸ்புக், டுவிட்டர் போல் தமது இணையதளம் சமூக வலைதளம் அல்ல என்றும் இ மெயில் மற்றும் சாட்டிங் வசதிகளையே யாகூ நிறுவனம் அளிப்பதாகவும் கூறி தமது நிறுவனத்தை இவ்வழக்கில் இருந்து விடுவிக்குமாறு யாகூ நிறுவனம் கூறியிருந்தது.
இது தொடர்பாக பிப்ரவரி 17-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் யாகூவுக்கு உத்தரவிட்டிருந்தது.
மனுதாரரையும் இன்றைக்குள் விளக்கமான பதிலைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கூறியிருந்தது.
யாகூ நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில். தமக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உள்நோக்கம் இருக்கிறது என்று கூறியுள்ளது. இதனால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications