கொலவெறி இத்தாலியரை படம் எடுக்க வந்த இத்தாலி தொலைகாட்சி குழு

Subscribe to Oneindia Tamil

கொல்லம்(கேரளா); தமிழக மீனவர்கள் 2 பேரை படுகொலை செய்த இத்தாலிய கடற்படையினர் மீதான வழக்கை பதிவு செய்வதற்காக கொல்லம் நீதிமன்றத்தில் முகாமிட்டிருந்த அந்நாட்டின் சேனல் 5 என்ற தொலைக்காட்சிவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு கொல்லம் ஜே.எம். நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொலைசெய்த 2 இத்தாலிய பாதுகாப்பு படையினரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரது காவலையும் வரும் 5-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டனர்.

இவர்கள் இருவரையும் படம்பிடிக்க இத்தாலியின் சேனல் 5 என்ற தொலைக்காட்சியின் செய்தியாளரும் கேமராமேனும் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். இதையடுத்து சேனல் 5 ஊடகவியலாளர்களிடம் கொல்லம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கொல்லம் காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இத்தாலி வீரர்கள் போலி கையெழுத்து போட்டுள்ளதாக ஒரு சர்ச்சையும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+