அணு உலை ஆபத்தை செர்னோபிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்: கோர்ப்பசேவ்

1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ந் தேதி ரசியாவின் செர்னோபிலில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த அணு உலை விபத்து நிகழ்ந்து 25-வது ஆண்டு இது, இவ்விபத்தின்போது அதிபராக இருந்தவர் கோர்ப்பசேவ்.
அணுசக்தி தொடர்பான சர்வதேச ஊடகம் ஒன்றில் எழுதிய கோர்ப்பசேவ் எழுதிய கட்டுரையில் அணு உலை ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் எழுதியுள்ளதாவது:
சர்வதேச அளவில் மக்கள் தொகையானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் எரிசக்தியின் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
காற்று, சூரிய ஒளி, நீர் போன்ற மரபுசாரா எரிசக்தித் துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
அணுசக்தியை பயன்படுத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அணு உலைகள், அணுக் கழிவு போன்றவற்றின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால் ஏற்படும் அழிவு எண்ணிப்பார்க்க முடியாதது.
அணு உலைகளினால் ஏற்படும் ஆபத்தை செர்னோபில் அணு உலை வெடிப்பிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். செர்னோபில் விபத்தானது முழுவதும் தொழில்நுட்பக் கோளாறால், மனிதத் தவறால் ஏற்பட்டது. இந்த விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை தொடக்கத்தில் மிகக் குறைவாகத்தான் இருக்கும் எனக் கருதினோம். ஆனால் பின்னர்தான் அது பெரும் விபத்து என்பதை உணர்ந்தோம் என்று அதில் கோர்ப்பசேவ் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications