நாமக்கல் அருகே நடந்த கோர விபத்தில் கல்யாணக் கோஷ்டியைச் சேர்ந்த 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமூர்த்தி என்வரின் குடும்பத்தினர் 9 பேர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் திருமணத்திற்காக இன்று காலை ‌காரில் சென்றனர்.

நல்லிப்பாளையம் பைபாஸ் சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது திடீரென சாலையின் தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழந்தது. இதில் திருமூர்த்தி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+