வெளிநாட்டு நிதி பெற விமான நிறுவனங்களுக்கு அனுமதிப்பது பற்றி பரிசீலனை: பிரணாப்

நாடாளுமன்றத்தில் இன்று அவர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய விமானத்துறை சந்தித்து வரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் விதமாக ஓராண்டு காலத்துக்கு 1 பில்லியன் டாலர் கடனாக பெற அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
விமானசேவை துறையில் 49 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக இந்திய விமானசேவை துறையில் முதலீடு செய்வதற்கான தடையானது பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்ந்தும் அமலில் இருக்கும்.
இதேபோல் விமான நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும் விமான நிறுவனங்கள் பயணக் கட்டணங்களை செலவினங்களுக்கு ஏற்ப மாற்றிய அமைப்பதும் அவசியம் என்றார் அவர்.
இந்திய விமான நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 2.5பில்லியன் டாலர் தொகை தேவைப்படுகிறது. இதில் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் 1.32 பில்லியன் டாலர் தேவை உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications