சிலியில் கடும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
சாண்டியாகோ: சிலி நாட்டில் மத்திய பகுதியில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கைவிடப்பட்டது. இருப்பினும் சேத விவரங்கள் வெளியாகவில்லை.
சிலி தலைநகர் சாண்டியாகோவுக்கு அருகே மையம் கொண்டிருந்த இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.1 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
கடந்த 2010-ம் ஆண்டு 500 பேரை பலி கொண்ட 8.8. ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் பயங்கர நிலநடுக்கம் இது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications