ஊழலை எதிர்த்து ஜூன் 3-ல் பாபாராம்தேவ் டெல்லியில் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த அவரது உண்ணாவிரதம், போலீசாரின் தடியடியால் கலைக்கப்பட்டதை நினைவூட்டும் விதமாக, அதே நாளில் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது என்று அவருடைய செய்தித்தொடர்பாளர் திஜராவாலா தெரிவித்தார்.
"ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக இன்று முதல் ஆகஸ்டு 1-ந் தேதி வரை, நாடுதழுவிய இயக்கத்தை ராம்தேவ் அறிவித்துள்ளார். ஜுன் 4-ந் தேதி, நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ரத்ததான முகாம்கள் நடைபெறும்" என்றார் அவர்.












Click it and Unblock the Notifications