தேமுதிக எம்.எல்.ஏக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு போடுவேன்: விஜயகாந்த்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக வெற்றிபெற்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை விஜயகாந்த் பெற்று வருகிறார்.
இந்த வகையில் மேட்டூர் தொகுதி மக்களிடம் அவர் நேற்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேமுதிக வென்ற தொகுதிகளில் 2 சட்டமன்ற தொகுதிகளை முடித்துவிட்டு 3-வதாக மேட்டூருக்கு வந்துள்ளேன். மேட்டூர் எம்.எல்.ஏ.விடம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.
அவர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி விட்டார். இருந்த போதிலும் இவற்றின் மீது அரசு அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?. நாங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்வோம் என்றார் அவர்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
இந்த குறைகேட்பு கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு தையல் எந்திரத்தை வழங்கினார். இதையடுத்து குடிநீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணியையும் விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications