சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார் மதுரை ஆதீனம்- திருப்பனந்தாள் ஆதீன பிரதிநிதி பரபரப்புத் தகவல்!

மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நி்த்தியானந்தாவை நியமித்ததற்கு சகல தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நேற்று இந்து மக்கள் கட்சி உள்ளிட்டோர் பெரும் திரளாக மதுரை ஆதீனத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் மதுரை ஆதீனத்தை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் நித்தியானந்தா ஆதரவாளர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் பேரூர் திருப்பனந்தாள் மடாதிபதியின் தூதராக வந்திருந்த சுரேஷ் பாபுவை மட்டும் அனுமதித்தனர். ஆதீனத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த சுரேஷ் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை ஆதீனம் சூழ்நிலை கைதியாக உள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள மடாதிபதிகளை ஆலோசனை செய்து ஆதீனத்தையும், மடத்தையும் மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மதுரை ஆதீனம் சூழ்நிலைக் கைதியாக உள்ளதாக திருப்பனந்தாள் மடாதிபதியின் பிரதிநிதி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆதீனத்திற்கு அப்படி என்னதான் பிரச்சினை என்ற கேள்வியும் பெரிதாக வெடித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications