மே தினம் வளர்ச்சியையும், அமைதியையும் வழங்கட்டும்: ரோசைய்யா வாழ்த்து
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் தொழிலாளர் வர்க்கத்துக்கு மே தினத்தையொட்டி எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொழிற்சங்கங்களின் வரலாற்றை திரும்பி பார்க்கும் நாளாக மட்டுமின்றி, எதிர்காலத்தில் கூடுதல் வேலை வாய்ப்பை எதிர்நோக்கும் நாளாகவும், நமது வேலை நடைமுறைகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்த உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் நாளாகவும் இருக்க வேண்டும்.
மே தினம் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், அமைதியையும் வழங்கட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications