மே தினம் வளர்ச்சியையும், அமைதியையும் வழங்கட்டும்: ரோசைய்யா வாழ்த்து
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் தொழிலாளர் வர்க்கத்துக்கு மே தினத்தையொட்டி எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொழிற்சங்கங்களின் வரலாற்றை திரும்பி பார்க்கும் நாளாக மட்டுமின்றி, எதிர்காலத்தில் கூடுதல் வேலை வாய்ப்பை எதிர்நோக்கும் நாளாகவும், நமது வேலை நடைமுறைகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்த உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் நாளாகவும் இருக்க வேண்டும்.
மே தினம் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், அமைதியையும் வழங்கட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications