அமெரிக்காவில் ஒரு 'குமுது'...4 மாணவர்களுடன் உறவு கொண்ட கில்லாடி டீச்சர்!!

அரிசோனாவின் டக்ன்சனில் ஆசிரியையாகப் பணிபுரிபவர் மெலிசா டால்ட்டன். இவர் கடந்த ஏப்ரல் 30-ந் தேதியன்று மாணவர் ஒருவருடன் கட்டாய உடலுறவு கொண்டதற்காக கைது செய்யபப்ட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இருப்பினும் அவர் மீது மேலும் 4 மாணவர்கள் பாலியல் ரீதியான புகாரைக் கொடுத்துள்ளனர். இதில் ஒரு மாணவர் ஆசிரியை மெல்லிசாவின் அந்த வகை சேட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளார். குளியலறையில் நிர்வாணமாக மெலிசா நிற்கும் புகைப்படங்களை செல்போன் மூலம் அனுப்பி கட்டாய உடலுறவுக்கு அழைத்திருக்கிறார். இதையடுத்து தற்போது 4 மாணவர்களை கட்டாய உடலுறவுக்கு அழைத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தொடக்கத்தில் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மெலிசா மாணவர்கள் முன்பு நிறுத்தி விசாரிக்க வேறுவழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டார்.
இதில் கொடுமை என்னவெனில் வகுப்பறையில் சிலரோடும் காரில் சிலரோடும் இந்த சேஷ்டைகளை மெலிசா டீச்சர் அரங்கேற்றியிருக்கிறாராம்.
அமெரிக்காவின் குமுதுவாக மாறியிருக்கிறார் இந்த மெலிசா...
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications