2 லட்சம் பேர் திரண்டனர், அடைக்க இடமில்லாததால் விடுவித்து விட்டனர்- ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தப் போராட்டம் பெரும் எழுச்சியுடன் நடைபெறுகிறது. இதற்கு அதிமுக அரசும், அவர்களுக்குத் துணையாக இருக்கக் கூடிய காவல்துறையும், ஆட்சியாளர்களுக்கு துதி பாடிக் கொண்டிருக்கும் சில பத்திரிகைகளுமே காரணம். கடந்த ஒரு வாரமாக நாங்கள் செய்த பிரசாரத்தை விட அவர்கள் செய்த பிரசாரம்தான் அதிகம். அவர்களுக்கு நன்றி.
இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க திட்டமிட்டு சதி செய்து வந்தனர். அதுவே எங்களது அறப் போராட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றற்கு முக்கியக் காரணம். இதற்கு மேலும் பொய் வழக்குகள் போடுவதை, குணட்ர் சட்டத்தைப் பிரயோகிப்பதை அரசு நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
இந்தப் போராட்டம் எங்களுக்கானது மட்டுமல்ல,மக்களின் இன்னல்களுக்கும் முற்றுப்புள்ளி வர வேண்டும் என்பதற்காகவும் போராடுகிறோம் என்றார் ஸ்டாலின்.
2 லட்சம் பேர் திரண்டனர்
பின்னர் மாலையில் ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த அத்தனை தொண்டர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தப் போராட்டத்தில் 2 லட்சம் பேர் திரண்டு வந்து கலந்து கொண்டனர். இதை அரசு எதிர்பார்க்கவில்லை.இத்தனை பேரையும் அடைக்க தமிழக சிறைகளில் இடமில்லாத காரணத்தால்தான் இப்போது அனைவரையும் விடுவித்துள்ளனர் என்று கூறினார் ஸ்டாலின்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications