Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி கிங்பிஷர் நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

Kingfisher pilots go on strike
டெல்லி: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவு விமானிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிங்பிஷர் நிறுவன விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தில்லியிலிருந்து தரம்சாலா மற்றும் டேராடூனுக்கு செல்லும் தலா 2 விமானங்களும், சிம்லாவுக்கு செல்லும் ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டதாக கிங்பிஷர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் ஏர்பஸ் ஏ-320 வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 நாட்களில் ஊதியம் வழங்கக் கோரி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானிகள் 2-வது முறையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+