மனிதர்களைத் தொடர்ந்து சென்னையில் நாய்களுக்கும் காலரா!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நகரில் காலராவும், வாந்தி-பேதி பரவி வருவதை மாநகராட்சி மறைக்க முயன்று வரும் நிலையில் தற்போது வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கும் ரத்த பேதி நோய் பரவி வருகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் ரத்தம் கலந்த மலம் கழிக்கும். இதனால் நாய் இறப்பதோடு மட்டுமல்லாமல் அது பிற நாய்களுக்கும் பரவ வாய்ப்புண்டு.
கடந்த சில தினங்களில் மட்டும் 15 நாய்கள் இந்த நோயால் தாக்கப்பட்டு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக் கொண்டு வரப்பட்டுள்ளன.
முன்னதாகவே நாய்களுக்கு தடுப்பூசி போட்டால் நோய் பரவாமல் தடுக்கலாம். நாய் வளர்ப்பவர்கள் நாய் இருக்கும் இடத்தில் பிளீச்சிங் பவுடர் தூவ வேண்டும். நாய் தங்கும் பகுதியை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications