For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்படியா, ரஞ்சிதா வந்திருந்தாரா?- திருப்பிக் கேட்ட நித்யானந்தா

By Chakra
Google Oneindia Tamil News

Nithyananda and Ranjitha
திருவண்ணாமலை: கைலாய யாத்திரைக்கு நடிகை ரஞ்சிதா உடன் வந்தாரா என்ற கேள்விக்கு, அப்படியா, அவர் வந்திருந்தாரா? என்று பதில் கேள்வி கேட்டு நழுவினார் நிதியானந்தா.

கர்நாடகத்தில் ஆண்மை பரிசோதனைக்கு உள்ளாக வேண்டிய நிலையில் உள்ள நித்யானந்தா,
கடந்த ஜூலை 25ம் தேதி கைலாய மலைக்கு யாத்திரை சென்றார். அவருடன் நடிகை ரஞ்சிதாவும் சென்றதாக தகவல்கள் வெளியாயின.

இந் நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலை வந்த அவரிடம், கைலாய யாத்திரைக்கு உங்களுடன் நடிகை ரஞ்சிதாவும் வந்ததாக செய்திகள் வெளியானதே என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு தனது டிரேட் மார்க் சிரிப்புடன், அப்படியா, அவர் வந்திருந்தாரா? என்று திருப்பிக் கேட்டார் நித்யானந்தா.

English summary
Controvertial swamiji Nithyananda refused to answer a question whether actress Rajitha accompanied him to Kailash yatra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X