அஸ்ஸாம் இனக்கலவரம்: காங். கூட்டணியை சேர்ந்த போடோலாந்து கவுன்சில் எம்எல்ஏ கைது
குவஹாத்தி: அஸ்ஸாமில் போடோ இனத்தினருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடந்த இனக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாமில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது போடோலாந்து மக்கள் முன்னணி (Bodoland people's Front). இந்தக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவான பிரதீப் பிரம்மா தான் முதலில் இனக் கலவரத்தையே தூண்டிவிட்டார் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து கோக்ரஜார் மாவட்டத்தில் வைத்து அவரை அஸ்ஸாம் போலீசார் இன்று கைது செய்தனர். இவர் மீது வன்முறையைத் தூண்டியது, இனக் கலவரத்தைத் தூண்டியது என 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அஸ்ஸாமின் போடோலாந்து மாகாண சுயாட்சி கவுன்சிலின் கீழ் வரும் 4 மாவட்டங்களை இந்தக் கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது. இந்தக் கட்சியின் தலைவராக ஹக்ரமா மிகிலாரி உள்ளார்.
இந்நிலையில் துப்ரி மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த பாதுகாப்பையும் மீறி இனக் கலவரம் வெடித்தது. இதையடுத்து அங்கும் கோக்ரஜார் மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications