இலங்கை: கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மட்டக்களப்பு: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதுவரை கருணா மற்றும் பிள்ளையான் ஆதிக்கம் இருந்து வந்தது. தற்போது இது முடிவுக்கு வந்துள்ளது. நடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு) 11 இடங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 இடங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 இடங்களும்கிடைத்தன.
மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 14 இடங்கள்தான் கிடைத்தன. இந்த கட்சி சார்பில்தான் கருணாவின் சகோதரி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிள்ளையானும் போட்டியிட்டார்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் ஆகியவை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தற்போது ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவும் கையெழுத்திட்டு ஞாயிற்றுக்கிழமை பகல் மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிற்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே முஸ்லிம் ஒருவரை முதல்வராக ஏற்கவும் தாங்கள் தயார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications