ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சன் மாரடைப்பால் காலமானார்
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் (வயது 81) இன்று மாரடைப்பால் காலமானார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சுதர்சன் இன்று காலை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்தபோது காலை 7 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழாந்தார்.
சுதர்சனின் உடல் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு இன்று கொண்டுவரப்பட்டு நாளை உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் குப்பள்ளி கிராமத்தில் பிறந்தவர் சுதர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications