கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணி நிறைவடைந்தது!
Subscribe to Oneindia Tamil

கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க முதல்கட்ட பணியாக யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிகள் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி முடிவடைந்துள்ளது..
இதையடுத்து அணுப்பிளவு தொடர்வினை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகள் குழு தற்போது ஆய்வு மேற்கொண்டுவருகிறது.












Click it and Unblock the Notifications