வீரபாண்டி ஆறுமுகத்திற்கு திடீர் நெஞ்சு வலி- சிகிச்சைக்குப் பின் மீண்டும் சிறையில் அடைப்பு
Subscribe to Oneindia Tamil

பல்வேறு வழக்குகளில் சிக்கிக் கைதான வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்துள்ளனர். இதனால் ஜாமீனில் கூட வர முடியாத நிலையில் இருக்கிறார் வீரபாண்டியார்.
அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர் டாக்டர்கள்.
இந்த நிலையில் சில நாட்களாக அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டது. நெஞ்சு வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று கூட்டிச் சென்றனர். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.
சோதனை மற்றும் சிகிச்சைக்குப் பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications