காங்கிரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை ஓயமாட்டோம்: கெஜ்ரிவால் சபதம்

மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் தொகுதியான ஃபரூக்காபாத்தில் நேற்று குர்ஷித்தின் அறக்கட்டளைகளை முறைகேடுகளை அம்பலப்படுத்தி பேசினார் கெஜ்ரிவால்.
அப்போது பேசிய அவர், கடந்த அக்டோபர் 2-ந் தேதி கட்சி தொடங்கியது முதல் எங்களுக்கு உறக்கம் என்பது இல்லை. நாங்கள் கட்சி தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தினோம். நீங்கள் ஒரு கட்சி நடத்தி அதன் மூலம் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றனர். நாங்கள் அரசியலில் அவர்களுக்கு நிச்சயம் பாடம் கற்பிப்போம். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடியும்வரை காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியும்வரை ஓயப் போவதில்லை என்றார் அவர்.
ஃபரூக்காபாத்தில் கெஜ்ரிவால் கூட்டத்தில் சல்மான் குர்ஷித் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். முன்னதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கெஜ்ரிவாலுக்கு கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தினர்.
-
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications